| பயிர் பாதுகாப்பு ::  கேழ்வரகு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            
              
                | தூர்அழுகல் அல்லது வாடல் நோய்: ஸ்க்லரோஷியம் ரோல்ஃப்சி | 
                 
              
                தாக்குதலின் அறிகுறிகள்:
                  
                    - பாதிக்கப்பட்ட பயிர்கள் பச்சை மற்றும் வளர்ச்சி குன்றி இருக்கும்.
 
                    - பூஞ்சையின் தாக்குதலானது அடித்தள தண்டு பகுதியையும் பின்னர் இலை உறை மற்றும் தண்டில் தாக்குகிறது.
 
                    - பாதிக்கப்பட்ட பகுதி  மென்மையானதாகவும் மற்றும் அடர் பழுப்புநிறத்தில் காணப்படுகிறது.
 
                    - பூஞ்சைகள் பயிரின் உறை மீதும் மற்றும் தண்டின் இடையே வளரந்து காணப்படுகிறது.
 
                    - பயிர் இறுதியில் அழிந்துவிடுகிறது.
 
                    - புண்கள் மேற்பரப்பில், சிறிய கோள, கருமை நிற இழைமுடிச்சுக்களை உருவாகின்றன.
 
                    | 
                
                  
                    |   | 
                      | 
                      | 
                      | 
                      | 
                   
                  
                    |   | 
                    அடர் பழுப்புநிறத தண்டு | 
                      | 
                    வளர்ச்சி குன்றிய பயிர்கள | 
                      | 
                   
                  | 
                 
              
                
                  
                    நோய்க்காரணி: 
                      
                        - கிருமி இரட்டைபூசணமானது ஒற்றை இழை மற்றும் காற்றுவழி பூசணமானது ஒற்றை இழை மற்றும் இரட்டை இழைகளை   கொண்டது  .
 
                        - வெளிப்புறப்படலம்  இந்த பூசண இழைகள் மீது உருவாகின்றன.
 
                        - வெளிப்புறப்படலம் (0.5-2.0mm விட்டம்), 4-7 நாட்களுக்கு பிறகு  பூசண வளர்ச்சியானது (2,10) அளவு உருவாக ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் ஒரு வெள்ளை தோற்றத்திலும், வெளிப்புறப்படலமானது இழைமுடிச்சுக்களை விரைவில் ஒரு அடர் பழுப்பு நிறம் மாறுகிறது.
 
                        - வெளிப்புறப்படலமானது  பூசணஇழைகளை கொண்டிருப்பதோடு மற்றும் நோய் வளர்ச்சிக்கும் முதன்மையாக பணியாற்றுகிறது.
 
                          | 
                    
                      
                        |   | 
                          | 
                          | 
                          | 
                          | 
                         
                      
                        |   | 
                        ஸ்க்லரோஷியம் ரோல்ஃப்சி | 
                          | 
                        பூசண இழைகளை | 
                          | 
                         
                        | 
                     
                  
                    கட்டுப்படுத்தும் முறை: 
                      
                        - பயிர்களாய் ஆரோக்கியமான மற்றும் வலுவானதாகவும்,  நல்ல வடிகால் மற்றும் மற்ற உகந்த மண் நிலைமைகளை அமைத்தும் நோய்யை தவிர்க்கலாம்.
 
                        - விதைப்புக்கு முன்பு ஆழமாக  உழுதல் மற்றும்  பயிர்கள் சம்பந்தப்பட்ட முறையான பயிர் தொடர்கள் அமைத்து  நோய் தீவிரத்தை குறைக்கலாம்.
 
                        - 0.25% காப்பர் ஆக்ஸிக்லோரைடில் நனைத்துநோய் தாக்கப்பட்ட பகுதியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
 
                        | 
                     
                   
                  Source of hyphal segement: Plant Pathology by George N.Agrios  
                  Content Validator: Dr. T.Raguchandar, Professor (Plant Pathology), TNAU, Coimbatore-641003 
                  Thanks to Dr.M.N.Budhar, Professor and Head, Regional Research Station, Paiyur- 65112 | 
               
              | 
           
         
         
 |